உலகின் தனிப்பட்ட பிறப்பு இறப்புக்கான புள்ளி விவரத்தில் இந்தியாவிற்கு முக்கியமான நாடாக உள்ளது.
இந்தியா இளைய வயதுடைய மக்கள் தொகையில் 600 மில்லியன், 25 வயதுக்கு உள்ள மற்றும், 70 சதவிகிதம், 40 வயதுக்கு உள்ள,1.2 பில்லியன் மக்கம் தொகையில் உள்ளது. இந்த ஒரு தனித்துவமான சாதகம் போல் தெரிகிறது என்றாலும், இந்த தொகையில் எத்தனை சதவீதம் 'வேலை வாய்ப்பு' என்ற கேள்விக்கு உள்ளது என்ற குழப்பமான பதில்களை வீசுகின்றார். வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இளநிலை பட்டதாரிகள், 12 சதவீதம் வேலை வாய்ப்பு தயாராகவும் மற்றும் 52 சதவீதம் மாணவர்கள் மட்டுமே உடனடியாக பயிற்சியில் உள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் மேற்பட்ட 500,000 பொறியாளர்கள் உற்பத்தியின் போது, ஒரே ஒரு சிறிய 3.5 சதவீதம் சரியான நேரடியாக திட்டகளில்பொறுத்த படுகிறது.
இதற்கான பல ஆராய்ச்சிகளில் , மென்மையான திறன் இல்லாத ,குறைவான தொடர்பாடல் திறமை மற்றும்,இன்றைய உலகத்தின் வேலை நிலவரம் பற்றிய அறியாமையே முக்கிய பிரச்சனைகளாக உள்ளது.
இந்தியாவில், பல குறைந்த வருமானம் பெறும் குடும்பகளில் தங்கள் குழந்தைகளே பெரும்பாலும் கல்லூரிகள் போகிற முதல் தலைமுறை யாக உள்ளனர் அவர்களே, சாதாரண / அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் தொழில் முயற்சிக்க முதலில் களம் காண்பவர்கள் ஆகவும் மற்றும் வறுமையில் இருந்து வெளி வர பெறுவதற்கான ஒரே நம்பிக்கையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் புரிந்து கொண்டது எந்த கல்லூரி பட்டமும் அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. அனு விகாசில், இலக்கு நமது இந்திய இளைஞர் களுக்கு தங்கள் திறனை வெற்றிகரமாக செய்ய சுய மதிப்பீடுகள், தொழில் வழிகாட்டல், வேலை தேடும் திறமை திறன் அபிவிருத்தி மற்றும் பயிற்சி மூலம் உதவ முடிகிறது. நாங்கள் இது போன்ற மற்ற நிறுவனகள் முயற்சியுடன் ஒரு வித்தியாசத்தை உருவாக ஆதரவு அளிக்கிறோம் .